Skip to main content

ஔடதசித்தர் மலையில் அருளும் சிவன்! -கே. குமார சிவாச்சாரியார்

இயற்கையோடு சேர்ந்து இறைவன் செய்யும் அற்புதங்கள் அருகிலிருந்தாலும் நம் கண்களுக்குப் புலனாவதில்லை. யாராவது சொன்னால்தான் தெரியவருகிறது. எங்கு நின்றாலும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைக்காற்று நம்மை வருடி சுகானுபவத்தைத் தருகிறது. சிவபுராணத்தைப் பாடியபடி பத்துபேர் கொண்ட குழுக்களாகச் செல்லும் பக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்