Skip to main content

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதில-சக்தி வழிபாடு!(16) -அருண் ராதாகிருஷ்ணன்

செய்யுள்-30 "செவ்வான் உருவில் திகழ்வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்த (அ)துதான் அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.' பொருள்: சூரியன் உதயமாகும் அல்லது அஸ்தமிக்கும் நேரங்களில் இருக்கும் செம்மை நிறமான வானத்தைப்போல திருமேனி கொண்டு பிரகாசிக்கும் வேலவனே, தாங்கள் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்