Skip to main content

பெண் காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு ஒத்திவைப்பு!

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

விழுப்புரத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பெண் காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு ஒத்திவைப்பு. 
 

heavy rain

 

 

இன்று காலையில் இருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இதுவறை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற இருந்த பெண்காவலர் பணிகளுக்கான உடல்திறன் தேர்வை மழை காரணமாக வருகிற டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார். 


 

 

சார்ந்த செய்திகள்