Skip to main content

போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்! (படங்கள்)

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா தலைமையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ம. சித்ரகலா, பொருளாளர் ஜூலியட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்