வடமாடு மஞ்சுவிரட்டு விழா
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள குளபதம் கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களிலிருந்து 21 வடமாடு விடப்பட்டது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடு உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
-பாலாஜி