Skip to main content

வடமாடு மஞ்சுவிரட்டு விழா

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
வடமாடு மஞ்சுவிரட்டு விழா



இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள குளபதம் கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களிலிருந்து 21 வடமாடு விடப்பட்டது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடு உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

-பாலாஜி

சார்ந்த செய்திகள்