Published on 28/12/2019 | Edited on 28/12/2019
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு நேற்று முதல்கட்ட தேர்தல் முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.
![Campaigning for Local Government Elections finished](http://image.nakkheeran.in/cdn/farfuture/hgD2zeZjaAFxrHnVaNSIGmuvibmy-2evSLQDiyPsPbw/1577533407/sites/default/files/inline-images/dfgf.jpg)
158 உள்ளாட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்டதேர்தல் பரப்புரை ஓய்வடைந்துள்ள நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன்பின்னர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.