Skip to main content

கனமழை எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

 

tamilnadu heavy rain coimbatore, kanyakumari, sivagnagai district schools, colleges holiday


தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக இன்று (21/10/2019) கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்