Skip to main content

சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் வாசிப்பு நிகழ்வு (படங்கள்)

Published on 12/01/2024 | Edited on 12/01/2024

 

 

 

நடைபெற்றுக் கொண்டிருக்கும் 47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் ஜனவரி 12 காலை 10.30 மணிக்கு புத்தகக் காட்சி அமைந்துள்ள வளாகத்தில் 4000 பள்ளி / கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், சென்னை மாநகர மேயர் இரா. பிரியா, திரைக்கலைஞர் ரோஹிணி, பத்திரிகையாளர் நக்கீரன் ஆசிரியர், சுஜித் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்