Skip to main content

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் 5 பேரின் காவலை நீடித்தது நீதிமன்றம்!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் வழக்கில் கைதான 5 பேரின் காவலை அக்டோபர் 18 வரை நீடித்தது கோவை நீதிமன்றம். பாலியல் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார் உள்ளிட்ட ஐந்து பேரின் காவலை நீடித்தது நீதிமன்றம்.

POLLACHI ISSUE COIMABATORE COURT CUSTODY EXTEND


சேலம் மத்திய சிறையில் இருந்த 5 பேரும் காணொலி காட்சி மூலம் கோவை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். 


 

சார்ந்த செய்திகள்