Skip to main content

சிறையிலிருந்து வெளியே வந்தார் நளினி!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

 

 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் இருந்த நளினி இன்று பரோலில் வெளியே வந்துள்ளார்.   மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அவர் ஒரு மாத பரோலில்  வந்துள்ளார்.  

 

n

 

பரோலில் வந்துள்ள நளினி வேலூர் சத்துவாச்சாரியாரில்  புலவர்நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்குகிறார். 

 

சார்ந்த செய்திகள்