Skip to main content

கடலிலும் தாமரை மலரும்- தமிழிசை பேச்சு

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

தூத்துக்குடி சங்கரப்பேரியில் நடைபெற்ற அதிமுக-பாஜக தேர்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்.

 

bjp

 

இந்த கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், 

 

அமித்ஷா நடந்துவந்தாலே வெற்றியை தருபவர் ஆனால் தற்போது அவர் பறந்து(விமானத்தில்) வந்துள்ளார் வெற்றி நிச்சயம் என பேசிய தமிழிசை தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும். எந்தத் தியாகத்தை செய்தாவதுவெற்றி பெறுவோம் என பேசினார்.

 

சார்ந்த செய்திகள்