Skip to main content

டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்... 

Published on 17/05/2020 | Edited on 17/05/2020

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுபானம் வாங்க வருபவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வருபவர்கள் அனைவரையும் இடைவெளி விட்டு நிற்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். 

சார்ந்த செய்திகள்