Skip to main content

100வது நினைவுநாள் - கலைஞரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிப்பு - படங்கள்

Published on 14/11/2018 | Edited on 14/11/2018



கலைஞரின் 100வது நினைவுநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி (படங்கள்)

Published on 20/03/2024 | Edited on 20/03/2024

 

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதியை ஒதுக்கீடு செய்து கையெழுத்திட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதே போல், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் போட்டியிடும் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்குக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் இறுதியானது. 

Next Story

எஸ்.பி.ஐயை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தேர்தல் பத்திரம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிதி பெற்ற கட்சிகளின் விவரத்தையும், கொடுத்தவர்கள் விவரத்தையும் வெளியிடுவதற்கு மாறாக ஜூன் 30 வரை அவகாசம் கேட்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நுங்கம்பாக்கம் ஸ்டேட் பாங்க் வட்டார தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.