Skip to main content

ஜிப்மரில் 9 மாத கர்ப்பிணி பெண் பன்றி காய்ச்சலுக்கு பலி! 

Published on 21/10/2018 | Edited on 21/10/2018
j

 

விழுப்புரம் மாவட்டம் கீழ் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பஞ்சாபகேசன் என்பவரது மனைவி சுகன்யா(28). கணவர் தனியார் நிறுவன ஊழியராக உள்ளார் . கடந்த ஒருவாரமாக பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சுகன்யா ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் இன்று மதியம் 2 மணிக்கு சுகன்யா இறந்துவிட்டதாக  ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. பன்றி காய்ச்சலால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்