ஜெ. நினைவிடத்தில் மதுசூதனன், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.
டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இதற்காக இன்று காலை ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் எம்ஜிஆர் - ஜெயலலிதா நினைவிடங்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
படங்கள்: அசோக்குமார்