தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்குவோம் கருத்தரங்கம்(படங்கள்)
சென்னை உயர் நிதி மன்றத்தின் தமிழ் போராட்டக் குழு சார்பில் தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்குவோம் என்ற கருத்தரங்கம் பாரிமுனையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்றத்து இதில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் உலக சீக்கியர் செய்தி ஆசிரியர் ஜக்மோகன் சிங் ஆகியோர் கலந்து பேசினார்கள்.
-குமரேஷ்