Skip to main content

கேஸ் விலை உயர்வு; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்! (படங்கள்)

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

 

கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாலம் அருகே தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமையில் நடைபெற்றதது.

 

 


 

சார்ந்த செய்திகள்