Skip to main content

மேம்பாலத்தைக் கட்டி முடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

மணலி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள மேம்பாலத்தை விரைவில் கட்ட வேண்டி, மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தலைமையில் நடைபெற்றது. 

சார்ந்த செய்திகள்