Skip to main content

தமிழகம் முழுவதும் 31- ஆம் தேதி வரை நகைக்கடைகள் மூடல்!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

coronavirus tamilnadu jeweller shops closed till march 31


தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என்று சென்னை நகைக்கடைகள் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் சலானி அறிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்