Skip to main content

'நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

CHENNAI METEOROLOGICAL DEPARTMENT TAMILNADU RAINS

 

காற்றின் திசை மாறுபட்டால் தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

 

அதிகபட்சமாக குடியாத்தத்தில் 5 செ.மீ, பந்தலூரில் 4 செ.மீ. மழை பதிவானது. அதிக காற்று வீசும் என்பதால் ஆந்திர, கர்நாடக, குஜராத் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்