Skip to main content

மாதவரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு!

Published on 01/03/2020 | Edited on 01/03/2020

சென்னை மாதவரத்தில் உள்ள ரசாயன கிடங்கில் 2- ஆவது நாளாக தொடர்ந்து தீ பற்றி எரிகிறது. ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். 

chennai district madhavaram plant incident

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட ரசாயன கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்