Skip to main content

சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

 சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது.

 

EXAM

 

இந்த வருடம் சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வை 18.1 லட்சம் மாணவர்கள்,12.9 லட்சம் மாணவிகள் என மொத்தம் 31 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் ஏப்ரல் 4 ஆம் தேதியே தேர்வு முடிந்த நிலையில் ஒரு மாதத்திலேயே முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. 

 

 

இந்தநிலையில் மே 3 வது வாரத்தில் வெளியாகவிருந்த தேர்வு முடிவுகள் இன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்