Skip to main content

கோட்டையை நோக்கி பேரணியாக சென்ற ஆட்டோ தொழிலாளர்கள்! (படங்கள்)

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

இன்று (14.12.2021) சென்னையில் ஆட்டோ தொழிலாளர்கள் சேப்பாக்கத்திலிருந்து கோட்டையை நோக்கி பேரணியாகச் சென்றனர். இந்தப் பேரணியில், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி முதல்வரிடம் மனு கொடுக்கச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்