Skip to main content

ஆர்.கே.நகரில் ’நாம் மனிதர்’கட்சி போட்டி

Published on 01/12/2017 | Edited on 02/12/2017
ஆர்.கே.நகரில் ’நாம் மனிதர்’கட்சி போட்டி



ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 'நாம் மனிதர்' கட்சியின் சார்பில் ரெ.ஜோதிகுமார் போட்டியிடுகிறார். குடிநீர், குப்பைகளை அகற்றுதல், கழிவு நீர் வடிகால்கள் அமைப்பது, கொசுத்தொல்லைகளை அகற்றுவது உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை ஜோதிக்குமார் அளித்துள்ளார். 

படம்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்