Published on 07/12/2019 | Edited on 07/12/2019

இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். மேலும் அமமுக பதிவு செய்யப்பட்ட விவரங்களை நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். அதேபோல் அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இருப்பார் என்று கூறியுள்ளார்.