Skip to main content

'தி.மு.க. அரசைக் கண்டித்து நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு'- அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

 

'DMK. Postponement of protest against the government '- AIADMK Leadership Association Announcement!

 

அ.தி.மு.க. தலைமைக் கழகம் இன்று (08/12/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. சார்பில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் 09/12/2021 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வருகின்ற 11/12/2021 அன்று காலை 11.00 மணியளவில், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்