Skip to main content

மதுரையில் விஷம் அருந்திய 10 பேரில் 5 பேர் உயிரிழப்பு

Published on 24/09/2017 | Edited on 24/09/2017
மதுரையில் விஷம் அருந்திய 10 பேரில் 
5 பேர் உயிரிழப்பு

மதுரை யாகப்பா நகரில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 10 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.  இதில் 5 பேர் உயிரிழந்தனர்.  மேலும்,  ஆபத்தான நிலையில் 5 பேர் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்