மதுரையில் விஷம் அருந்திய 10 பேரில்
5 பேர் உயிரிழப்பு
மதுரை யாகப்பா நகரில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 10 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆபத்தான நிலையில் 5 பேர் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.