Skip to main content

234 தொகுதிகளிலும் ரஜினி தனித்து நிற்பார்; சத்யநாராயண‌ா

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

 

சிவகங்கையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

 

Satyanarayana Rao - rajinikanth.



''சட்டமன்றத் தேர்தல்தான் ரஜினியின் இலக்கு. பாஜக ரஜினியை இயக்குவது என்று கூறுவது உண்மையில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ரஜினி தனித்தே நிற்பார். இந்த தேர்தல் அவருக்கு ஒரு அனுபவமாக இருக்கிறது. யார் யார் நிற்கிறார்கள். என்ன பேசுகிறார்கள். எங்கு போகிறார்கள் என்று கவனித்து வருகிறார். தேர்தல் முடிவுகள் வரட்டும். ஏற்கனவே சொல்லியிருக்கிறார் சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்று. நிச்சயமாக வருவார்'' என தெரிவித்தார். 
 

 

சார்ந்த செய்திகள்