ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்:
கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம்
சசிகலா, இளவரசி ஆகியோரை பெங்களூருவில் ஷாப்பிங் மாலில் பார்த்தேன் என்று கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்துமாணிக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அவர்கள் சிறையில் இருக்கிறார்கள் எப்படி இங்கு வர முடியும் என்று மறுத்தேன். ஆனால் என்னை வலுக்கட்டாயமாக அவர்கள் பக்கம் திரும்பி பார்க்கும்படி கூறினார். நான் பார்த்தபோது அவர்கள் சசிகலா, இளவரசி என்று தெரிந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் சித்தராமையாவிடமும் மனு கொடுத்துள்ளேன். தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவேன். இவ்வாறு கூறினார்.