Published on 02/05/2019 | Edited on 02/05/2019
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில் உத்தரபிரதேச கிழக்கு பகுதிக்கான காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் ரேபரேலி தொகுதியில் இன்று பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரியங்கா, அங்கு வசிக்கும் மக்கள் வளர்க்கும் பாம்புகளுடன் விளையாடினார். அவர் பாம்புகளுடன் விளையாடும் அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
#WATCH Priyanka Gandhi Vadra, Congress General Secretary for Uttar Pradesh (East) meets snake charmers in Raebareli, holds snakes in hands. pic.twitter.com/uTY0R2BtEP
— ANI UP (@ANINewsUP) May 2, 2019