Skip to main content

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...

Published on 01/04/2019 | Edited on 01/04/2019


 

lakshar e taiba


 

ஜம்மு காஷ்மீரிலுள்ள புல்வாமா அருகே லக்‌ஷர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். லசிபோரா என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய பாதுகாப்புப்படை அந்த 4 பேரையும் சுட்டுக்கொன்றது. 

 

சார்ந்த செய்திகள்