Skip to main content

கர்நாடகாவில் 3 பேர் துணை முதல்வர்களாக நியமனம்

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

 

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் 14 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.   

k

 

கோவிந்த் மக்தப்பா கரஜல், அஷ்வத் நாராயண், லக்‌ஷ்மண் சங்கப்பா சவடி ஆகிய மூவரும் கர்நாடக துணை முதல்வர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

 

கோவிந்த் மக்தப்பா கரஜலுக்கு கூடுதலாக பொதுப்பணித்துறை,  சமூக நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   அஷ்வத் நாராயணனுக்கு உயர்கல்வித்துறை, அறிவியல்  மற்றும் தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   

 

லக்‌ஷ்மண் சங்கப்பா சவடிக்கு போக்குவரத்துத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்