Skip to main content

மக்களவை தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது

Published on 06/04/2019 | Edited on 06/04/2019


2019ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று அருணாச்சலபிரதேசத்தில் தொடங்கியது.  லோகித்பூரில் இந்தோ - திபெத் எல்லை காவல் படையினர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

 

a

 

அருணாச்சலபிரதேசத்தில் ஒரே கட்டமாக  ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று எல்லை காவல் படையினரின் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.

 

a


 

சார்ந்த செய்திகள்