Skip to main content

உலகளவில் 17ஆயிரத்தைத் தொட்டது கரோனா உயிரிழப்பு.... குஜராத்தில் மாணவர்களுக்கு 'ஆல் பாஸ்' 

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில் உலகளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தொட்டுள்ளது. உலகளவில் 17,138 என தற்போது இறப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 3,91947 எனவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,026843 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

CORONO UPDATE...


இந்நிலையில் இந்தியாவில் குஜராத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும்  தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்