Skip to main content

உ.பி: நொய்டாவில் 144 தடை உத்தரவு!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. உலக அளவில் 1,98,214 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

 

Corona virus - Noida 144 Prohibition Order

 

 

இந்நிலையில் உத்திரபிரதேசம் நொய்டாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு  ஏப்ரல் 5ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.  
 

சார்ந்த செய்திகள்