Skip to main content

அசாம் மாநிலத்தில் 644 பயங்கரவாதிகள் சரண்!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

 

assam state guwahati illegal activities 644 persons surrender


அசாம் மாநிலத்தில் 8 பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த 644 பயங்கரவாதிகள் சரணடைந்தனர். 177 ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்