Skip to main content

திண்ணைக் கச்சேரி! : அதிரடி அம்மணிகள்!

Published on 23/11/2018 | Edited on 24/11/2018
மாமல்லையில், எஞ்சியிருக்கும் ஏழாவது கடற்கோயில், பாண்டுவின் புத்திரர்களுக்கு அணுவளவும் தொடர்பற்ற பஞ்ச பாண்டவர் ரதங்கள், மகிஷாசுரமர்த்தினி சிற்பம், சிவன் கோயில், பெருமாள் கோயில் இவற்றைக் காட்டிலும் "வெண்ணைக்கல்'தான் நக்கீரன் மகளிரணியை அதிகம் கவர்ந்தது. அதனடியில் அமர்ந்து கதைக்கத் தொடங்கின... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்