இதுவரை எந்தப் புயலாலும் பெரும் பாதிப்படையாத தமிழ்நாட்டின் உள்மாவட்டங்கள் கூட கஜாவால் சீரழிந்துள்ளன. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைப் பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடவேண்டு மென்கிற கோரிக்கை வலுத்துவருகிறது.
இதுகுறித்துப் பேசும் ம.தி.மு.க. மாணவரணிச்...
Read Full Article / மேலும் படிக்க,