ஒரு வாரமாகியும் இருளில் தவித்த டெல்டா மக்களுக்கு மின்சாரம்தான் கிடைக்கவில்லை என்றால், மெழுகுவத்தியும்கூட கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இன்வெர்டர்கள், செல்போன் டார்ச்சுகள் எல்லாமும் செயல் இழக்கும்போது, மெழுகுவத்திதான் கைகொடுக்கும். ஆனால், மெழுகுவத்தியின் உற்பத்தி முற்றிலுமாக அழிந்து போக...
Read Full Article / மேலும் படிக்க,