Skip to main content

இருளில் மெழுகுவத்தி தொழில்!

Published on 23/11/2018 | Edited on 24/11/2018
ஒரு வாரமாகியும் இருளில் தவித்த டெல்டா மக்களுக்கு மின்சாரம்தான் கிடைக்கவில்லை என்றால், மெழுகுவத்தியும்கூட கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இன்வெர்டர்கள், செல்போன் டார்ச்சுகள் எல்லாமும் செயல் இழக்கும்போது, மெழுகுவத்திதான் கைகொடுக்கும். ஆனால், மெழுகுவத்தியின் உற்பத்தி முற்றிலுமாக அழிந்து போக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்