Skip to main content

கேரக்டர்! -கலைஞானம்(8)

Published on 23/11/2018 | Edited on 24/11/2018
(8) ""நீங்க என் டாடியா?'' நான் எழுதிய "ஆறு புஷ்பங்கள்'’கதையில் ஸ்ரீவித்யா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்ட பிறகு... கதை சொல்வதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றேன். களையான முகமும், ஒளிரும் பெரிய பெரிய விழிகளும் கொண்ட ஸ்ரீவித்யா என்னை வரவேற்று அமரச் செய்து, எனக்கு எதிர்ப்புறத்தில் அமர்ந்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

புயல் கடந்த பூமி! ஹெலிகாப்டர் எகத்தாளம்!

Published on 23/11/2018 | Edited on 24/11/2018
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலமாக மேற்கொண்டதாக பீத்திக்கொண்ட அமைச்சர்கள், நிவாரணப்பணிகளில் காட்டிய மெத்தனப் போக்கால் செல்லும் இடமெல்லாம் விரட்டியடித்தனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள். இந்நிலையில்தான், நவம்பர் 15ஆம் தேதி தாக்கிய புயலுக்காக, 20ஆம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வாடும் மக்கள்!

Published on 23/11/2018 | Edited on 24/11/2018
புதுக்கோட்டை ஆயுதப் படை மைதானத்தில் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய முதல்வர் எடப்பாடி, 200 மீட்டருக்கு 2000 போலீஸ் பாதுகாப் போடு சென்று மாப்பிள்ளையார்குளம் பகுதியில் விழுந்து கிடந்த சில மரங்களைப் பார்த்த பிறகு, அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்திருந்த நபர்களுக்கு நிவா ரணம் கொடுத்துவிட்டு பட்டுக்... Read Full Article / மேலும் படிக்க,