Skip to main content

தெறி

Published on 21/12/2018 | Edited on 22/12/2018
சென்னைக்கு அடுத்தபடியாக, கலைஞரின் குருகுலமான தந்தை பெரியாரின் ஈரோட்டில் ஜனவரி 30-ஆம் தேதி கலைஞரின் சிலையை திறக்கிறார் மு.க.ஸ்டாலின். ஈரோடு பேருந்து நிலையம் அருகே முனிசிபல் காலனி சந்திப்பு முகப்பில் தி.மு.க.வுக்குச் சொந்தமான இடத்தில் சிலை நிறுவப்படவுள்ளது. அறிவாலய சிலை செய்த சிற்பி தீனதய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்