Skip to main content

பார்வை!-கே.எஸ்.எம். கார்த்திகேயன்

Published on 21/12/2018 | Edited on 22/12/2018
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் எனக்கு நக்கீரன் அறிமுகமானது. அப்போது நக்கீரனில் வந்த புலனாய்வுச் செய்திகள் என்னை ஈர்த்தன. நக்கீரன் ஆசிரியர் எழுதிய ’ "சேலஞ்ச்' ‘ தொடரில் எனக்கு ஒரு மயக்கம் இருந்தது. ஜெயலலிதாவின் கொடூர ஆட்சியில் "நக்கீரன்' செய்தியாளர்கள் அனுபவித்த துன்பங்கள்போல வேறு எந்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்