Skip to main content

வகுப்பறைக்குள் அத்துமீறிய ஆசிரியர்?! போக்சோவில் கைது!

Published on 07/09/2022 | Edited on 07/09/2022
"எழுத்தறிவித்தவன் இறைவன்' என ஆசிரி யரை தெய்வத்துக்குச் சமமாக வைக்கிறோம். ஆனால் அவர்களோ, பல சமயங்களில் மாண வர்களிடமே பாலியல் அத்துமீறல்களில் சம் பந்தப்பட்டு தரம்தாழ்ந்து போவதைக் காண்கிறோம். தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி வகுப் பறைக்குள்ளேயே பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. கரூர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்