எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல், கற்பனை வளத்துடன், தானே வார்த்தைகளைக் கோத்து ஒப்பாரிப் பாடல்களைப் பாடி கிராம மக்கள் பலரையும் ஆச்சர்யப்பட வைக்கிறான் அந்த 13 வயதே ஆன சிறுவன்.
திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகளின் பெயர் ராஜேஸ்வரி. 10-ஆம் வகுப்பு வரை ...
Read Full Article / மேலும் படிக்க,