Skip to main content

நேற்று வடநாட்டில்! நாளை தமிழகத்தில்! -அச்சுறுத்தும் இயற்கை!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021
ஒரே நாளில் இடி மின்னலுக்கு மட்டும் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 74 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரின் பழமைவாய்ந்த கோட்டைகளில் ஒன்று அமேர். இந்த கோட்டை ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

முதல் வெற்றி முழுமையாக ரத்தாகுமா நீட்?

Published on 17/07/2021 | Edited on 17/07/2021
நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக தள்ளிச்சென்ற நிலையில், வரும் செப்டம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நீட் தேர்வை எதி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் தமிழக கவர்னர்! மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் போட்ட பிரேக்! எழிலகம் வளாகத்தில் கிளுகிளு டாக்டர்!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021
"ஹலோ தலைவரே, தமிழகத்துக்கு புதிய கவர்னரை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி குழப்பத்தில் இருக்குதாம்.'' "இப்ப இருக்கிற கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் பதவிக் காலம் நிறைவடையுதா?'' "ஆமாங்க தலைவரே, அதனால்தான் புதிய கவர்னரை விரைவில் நியமிக்கணும்னு மோடி நினைக்கிறார். அதுவும் தி.முக. அரசுக்கு க... Read Full Article / மேலும் படிக்க,