எந்தச் சூழலிலும் சூழ்ச்சிகளை சட்டப் போராட்டத்தின் மூலம் வென்றெடுக்கும் நக்கீரன், இந்தமுறையும் அதை நீட்டித்திருக்கிறது. சமூகநீதியை நோக்கிய நக்கீரனின் தீராத முழக்கத்திற்கு, பலம்சேர்க்கும் விதமாக தொடர்ந்து ஆதரவுக் குரல்கள் நீள்கின்றன.உண்மையை எழுதியதால் கைது! -பிரசாந்த் பூஷன், மூத்த வழக்கறி...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழ்நாடே அறிந்த நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக 6 மாதங்கள் கழித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, அதில் நக்கீரன் மீது கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தியிருப்பதுடன், நிர்மலாதேவி கடந்த ஓராண்டு காலத்தில் கவர்னர் மாளிகைக்கு வரவில்லை என்றும், அங்குள்ள அதிகாரிகளுடன் அவருக்குத் தொடர்பில்...
Read Full Article / மேலும் படிக்க,