Skip to main content

ரவுடிகளின் பழிக்குப் பழி! திருச்சி டெரர்

Published on 16/10/2018 | Edited on 17/10/2018
ரவுடியிசத்தால் பெருகும் ரத்தம் திருச்சி சுற்றுவட்டாரங்களில் தேங்கத் தொடங்கியிருக்கிறது என பதைபதைக்கிறார்கள் திருச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள்.திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரம் கெம்ஸ்டவுன் பகுதியில் வசிப்பவர் சந்துரு (35). ரவுடி பட்டியலிலுள்ள இவர்மீது பாலக்கரை காவல்நிலையத்தில் பல வழக்கு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்