Skip to main content

நாயகன் அனுபவத் தொடர் (17) - புலவர் புலமைப்பித்தன்

Published on 24/08/2020 | Edited on 26/08/2020
குறள் அளவு உயரம்! உலகளவு உள்ளம்! அவர் அவ்வளவு உடற்கவர்ச்சியானவர் இல்லை. அவரைப் பார்க்கும் போது படாடோபம் இருக் காது. ஆனால் அறிவின் ஒளி வீசும் மனிதராக இருந்தார். அறிவாளிகளின் உலகம் அவரைக் கொண்டாடியது. ஏழைகளின் மீது இரங்குபவ ராகத் திகழ்ந்தார். மக்களின் மனம் கவர்ந்த மக்கள்திலகம், மாபெரும் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொரோனா ரத்தத்திலும் கோல்மால் கொடிகட்டிப் பறக்கும் ப்ளாஸ்மா விற்பனை!

Published on 24/08/2020 | Edited on 26/08/2020
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இரண்டாவது பிளாஸ்மா இரத்த வங்கியை 2 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியிருக்கிறது தமிழக அரசு. இன்னும் பல கோடிகள் செலவு செய்து பிளாஸ்மா இரத்த வங்கிகளை உருவாக்க இருக்கும் நிலையில், பிளாஸ்மா தெரபி சிகிச்சையில் எதிர்பார்த்த பலன் இல்லை என்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

என் பெயர் சர்மிளா! அமைச்சரை குறி வைக்கும் வில்லங்க வீடியோ!

Published on 24/08/2020 | Edited on 26/08/2020
"என் பெயர் சர்மிளா. நான் கேரளாவைச் சேர்ந்தவள். நான் திருமணமானவள். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இப்ப இந்த வீடியோ பண்ணுறதுக்கு மெயின் காரணமே வந்து உங்கள் தமிழ் மக்க ளோட எல்லோரோட ஹெல்ப்பும் எனக்கு தேவைப்படுது. ஏன்னா அங்க உங்க தமிழ்நாட்ல அமைச்சராக இருக்கிற சுகாதாரத்துறை அமைச்சர் வி... Read Full Article / மேலும் படிக்க,