Skip to main content

கொடநாடு! சிக்கிய சஜீவன்! சசியிடம் எடப்பாடி சரண்டர்?

Published on 30/04/2022 | Edited on 30/04/2022
சசிகலாவிடம் விசா ரணையைத் தொடர்ந்து கொடநாடு வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலாவிடம் விசாரணையை முடித்ததும், கொடநாடு வழக்கை விசாரிக்கும் போலீஸ், தனது விசாரணை வளையத்தில் சிக்க வைத்திருக் கும் நபரின் பெயர் கூடலூர் சஜீவன்.   கேரளாவின் திர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பேரவையில் பேரலையாக எழுந்த விவாதங்கள்! -மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா

Published on 30/04/2022 | Edited on 30/04/2022
சட்டமன்ற நிகழ்வு கள் குறித்த தனது விமர்சனத்தை இந்த இதழில் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா. இந்திய ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்தே, பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மேலாண... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

துயரத்தில் முடிந்த சப்பர ஊர்வலம்!

Published on 30/04/2022 | Edited on 30/04/2022
கிராமத்து திருவிழாவில் பவனிவந்த சப்பரத்தில் திடீரென தாக்கிய மின்சாரத்தால் 11 பேருக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் களிமேடு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில், சுமார் 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம... Read Full Article / மேலும் படிக்க,