Skip to main content

தப்பு செய்தீங்கன்னா தண்ணியில்லா காடுதான்... போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்த கமிஷனர்..!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022
"அங்கே ஏதாவது தப்பு செய்திருப்ப. அதனால்தான் இங்க வந்து அவஸ்தைப்படுற...'' என புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டு வந்த போலீஸாரைப் பார்த்த மாத்திரத்திலேயே கூறிவிடுவார்கள் தென்மாவட்ட போலீஸார்கள். அது இப்பொழுதும் உண்மையே என ஓபன் மைக்கில் எச்சரிக்கை விடுத்துள்ளார் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி. ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்